ஒளிபரப்பு

வெளிநாட்டு முதலீட்டு விதிகளுக்கிணங்கி, பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனமான பிபிசியின் ஊழியர்கள் இந்திய மொழிச் சேவைகளை வழங்கும் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கவிருக்கிறார்கள் என்று டிசம்பர் 12ஆம் தேதி அன்று பிபிசி தெரிவித்தது.
புதுடெல்லி: திருட்டுத்தனமான ஒளிபரப்பால் இந்தியத் திரையுலகம் ஒவ்வோர் ஆண்டும் ரூ.20,000 கோடி அளவிற்கு இழப்பை எதிர்கொள்வதாக இந்தியத் தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டங்களை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய 5 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   அந்த கும்பல் சட்டவிரோதமாக ...